கவிஞர் கண்ணிமை எழுதிய ‘முதுமையில் சுவை மறந்தேன்’ மிக அருமை இது கற்பனைக் கவிதை அல்ல உண்மைக் கவிதையாய் இனித்தது. அசிரியருரை படித்தேன். தமிழனின் நிலைதான்...
++மேலும்
‘தமிழ் இலெமுரியா’ மாசி இதழ் கிடைத்தது. மராத்தி இலக்கியப் படைப்பாளி துக்காராம் நமது நந்தனைப் போன்றவர். அக்கட்டுரையில் வள்ளலாரின் சிறப்பை நன்கு...
++மேலும்
‘கொள்கைச் செம்மல்’ குமணராசன் வாழ்க வளமுடன்! பொங்கல் சிறப்பு மலர் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க வைத்தது. மராத்திய மண்ணில் தமிழ் மணம் வீசும் மலர்களைக் குவித்து...
++மேலும்
அண்டை மாநிலத்திலிருந்து வந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து வருவது போன்று சிறந்த அச்சு வடிவமைப்போடு கட்டுரை, கவிதை, சிறுகதையுடன் ‘தமிழ் இலெமுரியா’ மாத இதழ்...
++மேலும்
உலகின் இருவேறு துருவங்களை அட்டைப் படமாகக் கொண்டு வெளி வந்திருக்கும் ஆவணி இதழ் படித்தேன். தந்தை பெரியார் சொன்னதைப் போல பெரும் புரட்சி ஏற்பட்டு, புதிய...
++மேலும்
‘தமிழ் இலெமுரியா’ ஆடி இதழ் ‘நூறாவது இதழ்’ என்பதைப் படிக்கப் பெருமிதம் மேலோங்கியது. அதேசமயம் சமரசங்களில் மயங்காது, அயல் மாநிலத்திலிருந்து, வெளிவரும்...
++மேலும்
தமிழ் நாட்டை தாண்டியும் தமிழ் கூடு கட்டி தமிழை வளர்க்க முடியும் என்பதற்கு ‘தமிழ் இலெமுரியா’ ஒரு சான்று. அழிந்து போன ‘இலெமுரியா கண்டம்’ தமிழருக்குரிய கண்டம்...
++மேலும்
தலையங்கம் படித்தேன்; குன்கா வாழும் அதே நாட்டிலேதான் முத்துக்குமாரசாமிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சட்டமும் பாம்பை விட்டுவிட்டு தவளைக்குத் தண்டனை...
++மேலும்