மருத்துவம்

இயற்கையின் தண்டனை - 22-Oct-2017 12:10:30 PM

நோயற்ற மனிதன்தான் நிரந்தர இளைஞன்! இன்றைய நிலையில் பெரும்பாலோர் ஏதோ ஒரு வகையில்சிறு நோய் கொண்டவர் களாகத்தான் காலம் தள்ளிக்கொண்டு இருக்கிறோம்.
எல்லாரும் ஏன்...

++மேலும்

பெற்றோர்களே! உங்கள் குழந்தை மண் சாப்பிடுகிறதா? - 16-Feb-2017 01:02:02 PM

குழந்தைகள் மண் போன்ற பல வேண்டாத பொருட்களை  தின்கிறார்கள் என்றால் அது  குழந்தைகளின் குற்றமன்று. அது ஒரு நோய் என்பதுதான் உண்மை. பிகா (pica) என்று...

++மேலும்

இன்னலை அகற்றும் இயற்கை மருத்துவம் - 15-Dec-2016 04:12:46 PM

“நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது தமிழ் முன்னோர்கள் தங்கள் துய்ப்பின் மூலம் அறிந்த உண்மை. தமிழ் மொழியினை நன்கு உணர்ந்தோர் அறிந்தோர் எவரும் தன்...

++மேலும்

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி? - 17-Nov-2016 06:11:37 PM

ன்று மனித உயிர்களின் அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக இருப்பது மன அழுத்தமே!. ஓரளவு மன அழுத்தம் நமக்குத் தேவைப்பட்டாலும் எப்போதும் மன அழுத்தத்திலேயே...

++மேலும்

இனிப்பும் இழப்பும் - 15-Oct-2016 06:10:16 PM

விரும்புகின்றவற்றுக்கு நாம் அடிமை. விலக்குகின்றவை நமக்கு அடிமை. அவரவர் வாழ்வு அவரவர் கையில். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற பார் போற்றும் வரியை...

++மேலும்

உணவும் உணர்வும் - 16-Aug-2016 01:08:56 PM

“உணவைக் கொடு; பின் உணர்வைத் தூண்டு” எனும் வள்ளலாரின் உயிரிரக்க வெளிப்பாடு,   உணவுக்கும் உணர்வுக்குமான உறவை நினைவூட்டுகிறது. உண்ணும் அன்னமும் எண்ணும்...

++மேலும்

இயற்கை வாழ்வு - 15-Mar-2016 09:03:49 PM

ப்பூமியில் இயற்கையோடு இணைந்து வாழ்வோருக்கு வாழ்வின் இறுதி வரை இடையூறே ஏற்பாடது என்பது நம் முன்னோர்களின் வாக்கு. அவர்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள்....

++மேலும்

வெள்ளை நஞ்சுகள் வேண்டாம் - 14-Nov-2015 09:11:48 PM

ண்ணும் உணவில் வெள்ளைப் பொருட்களான உப்பு, சீனி, மைதா போன்றவைகள் உடலுக்கு தீங்கே விளைவிக்கின்றன. உப்பு இரத்தக் கொதிப்பையும் சர்க்கரை மாரடைப்பையும்...

++மேலும்

உடலின் குறிப்பறிதல் - 15-Sep-2015 05:09:23 PM

மது உடல் பல்வேறு குறிப்புகள் மூலம் பல தகவல்களை நமக்கு தெரிவிகின்றது. நம் முன்னோர்கள் உடலின் இத்தகைய குறிப்புகளை நுணுக்கமாக கவனித்து உணர்ந்து, அதற்கு ஏதுவான...

++மேலும்

ஊமத்தை - 18-Aug-2015 11:08:12 AM

மத்தஞ் செடி. இது 2 முதல் 3 அடி வரைக்கும் உயரும். பூ வெளுப்பு. வெளிப்பக்கம் சிறிது செந்நீல நிறம். காய் பந்து போலும், முட்கள் அடர்ந்தும் இருக்கும். இது எங்கும்...

++மேலும்

SIGN IN TO VIEW E-MAGAZINE