இயற்கையின் தண்டனை -
நோயற்ற மனிதன்தான் நிரந்தர இளைஞன்! இன்றைய நிலையில் பெரும்பாலோர் ஏதோ ஒரு வகையில்சிறு நோய் கொண்டவர் களாகத்தான் காலம் தள்ளிக்கொண்டு இருக்கிறோம்.
பெற்றோர்களே! உங்கள் குழந்தை மண் சாப்பிடுகிறதா? -
குழந்தைகள் மண் போன்ற பல வேண்டாத பொருட்களை தின்கிறார்கள் என்றால் அது குழந்தைகளின் குற்றமன்று. அது ஒரு நோய் என்பதுதான் உண்மை. பிகா (pica) என்று...
++மேலும்
இன்னலை அகற்றும் இயற்கை மருத்துவம் -
“நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது தமிழ் முன்னோர்கள் தங்கள் துய்ப்பின் மூலம் அறிந்த உண்மை. தமிழ் மொழியினை நன்கு உணர்ந்தோர் அறிந்தோர் எவரும் தன்...
++மேலும்
மன அழுத்தத்தை குறைப்பது எப்படி? -
இன்று மனித உயிர்களின் அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக இருப்பது மன அழுத்தமே!. ஓரளவு மன அழுத்தம் நமக்குத் தேவைப்பட்டாலும் எப்போதும் மன அழுத்தத்திலேயே...
++மேலும்
இனிப்பும் இழப்பும் -
விரும்புகின்றவற்றுக்கு நாம் அடிமை. விலக்குகின்றவை நமக்கு அடிமை. அவரவர் வாழ்வு அவரவர் கையில். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிற பார் போற்றும் வரியை...
++மேலும்
உணவும் உணர்வும் -
“உணவைக் கொடு; பின் உணர்வைத் தூண்டு” எனும் வள்ளலாரின் உயிரிரக்க வெளிப்பாடு, உணவுக்கும் உணர்வுக்குமான உறவை நினைவூட்டுகிறது. உண்ணும் அன்னமும் எண்ணும்...
++மேலும்
இயற்கை வாழ்வு -
இப்பூமியில் இயற்கையோடு இணைந்து வாழ்வோருக்கு வாழ்வின் இறுதி வரை இடையூறே ஏற்பாடது என்பது நம் முன்னோர்களின் வாக்கு. அவர்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள்....
++மேலும்
வெள்ளை நஞ்சுகள் வேண்டாம் -
உண்ணும் உணவில் வெள்ளைப் பொருட்களான உப்பு, சீனி, மைதா போன்றவைகள் உடலுக்கு தீங்கே விளைவிக்கின்றன. உப்பு இரத்தக் கொதிப்பையும் சர்க்கரை மாரடைப்பையும்...
++மேலும்
உடலின் குறிப்பறிதல் -
நமது உடல் பல்வேறு குறிப்புகள் மூலம் பல தகவல்களை நமக்கு தெரிவிகின்றது. நம் முன்னோர்கள் உடலின் இத்தகைய குறிப்புகளை நுணுக்கமாக கவனித்து உணர்ந்து, அதற்கு ஏதுவான...
++மேலும்
ஊமத்தை -
ஊமத்தஞ் செடி. இது 2 முதல் 3 அடி வரைக்கும் உயரும். பூ வெளுப்பு. வெளிப்பக்கம் சிறிது செந்நீல நிறம். காய் பந்து போலும், முட்கள் அடர்ந்தும் இருக்கும். இது எங்கும்...
++மேலும்